Friday 3 May 2013

பாலகர் நிலையினைப் பாரீரோ!












பாரெங்கும் மாந்தர் பழகிடும் அன்பில்
பரிவும் பாசமும்  பிணைத்திடக் கண்டும்
தேர்ந்திடும் ஆற்றலின் மேன்மையை எண்ணி
தேசங்கள் தோறும் தத்தம் இனத்தின்
தார்மிக உரிமையைச் சிதைக்க நாளும்  
போரென்று சொல்லி பொய்மையை விதைத்து 
புரிந்திடும் போர்கள் அழித்திடும் தாய்மையால்
யாரென்று கேட்க நாதியற்று நிதம்
நைந்திடும் பாலகர் நிலையினைப் பாரீரோ!
                                                              - சிட்டு எழுதும் சீட்டு 59

No comments:

Post a Comment