Saturday 11 May 2013

ஆசைக்கவிதைகள் - 63

தலைசாய்க்கும் தாமரையே!
















தாமரை மொட்டாட்டம்
          தலைசாய்க்கும் தாமரையே!
தாமரை மலரடிக்கு
          தங்கக்கொலுசு நாதரவோ!

தாமரையடி நோகுமென்னு
          தாங்கிவர நானிருக்கேன்
பூமகளே! புவனமே!
         புன்னகையைக் காட்டாயோ!
                                                           -  நாட்டுப்பாடல் (வள்ளியூர்)
                                                            பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

No comments:

Post a Comment