Monday 5 August 2013

குறைதீர்க்க வருவாயோ!


குழலோசை கேட்டே என்
          குணம்மாறிப் போச்சோ!
குழலூதும் கண்ணா என்
          குறைதீர்க்க வருவாயோ!
நிழலாகத் தொடர்ந்து என்
          நினைவோடு கலந்தாயோ!
அழல்போலத் தகிக்கும் என்
          அனல்நெஞ்சு அணையாயோ!

No comments:

Post a Comment