Thursday 29 August 2013

வினைகள் நீக்கி அருவான்


பழகா மனதை பழக்கி
பைந்தமிழ் பாவினைப் பயின்றேன் 

அழகா குமரா என்றே
அனுதினம் தொழுது நின்றேன்

இளகா உணர்வை உலுக்கி
இறையின் உணர்வை வளர்த்தேன்

விலகா தென்னுள் இருந்தே
வினைகள் நீக்கி அருவான்


No comments:

Post a Comment