Monday 19 August 2013

நரைநிற அணிலே!



















தின்னத் தின்னத் தெவிட்டாத
          தீங்கனியைத் தேடியோடி
உன்னி உன்னித் தாவியேறி
          உச்சிமரக் கொம்பரில்
கன்றிய கொய்யாப் பழத்தைக்
          கால்களால் பற்றியே
நன்னி நன்னித் தின்னும்
          நரைநிற அணிலே!
மன்னிச் சுவைக்கு மொருபழம்
          மென்னாமல் தருவாயா!
                                                             - சிட்டு எழுதும் சீட்டு 71

No comments:

Post a Comment