Thursday 13 June 2013

அளிதரல் ஆகாதா!

மணியாய் என் மனமன்றில்

          மிளிரும் மால் மருகா
அணியாய் வந்த மர்ந்தே
          அளிதரல் ஆகா தா
பணியா மனத் தேனை
          பரிந் தனை த்து 
நணியா நலம் நல்கு
          நானுனை மற வாதே

No comments:

Post a Comment