Monday 31 October 2011

தாய்

































ம்மா என்ற போது
சையுடனே  சென்று
ன்பம் பொங்க அணைத்து
ன்ற பொழுது போல
வகை கொண்டு சொன்னாள்
"ஊரும் உலகும் மெச்ச
ன்றன் குழந்தை நன்றாய்
ற்றமுடனே படித்து
யம் ஏதும் இன்றி
ட்பம் பெற்றுப் புகழில்
ங்கி நாளும் வளர்ந்து
வியம் அகற்றி உலகின்
கல் நீக்கி வைப்பான்"
இனிதே,
தமிழரசி.                                        

குறிப்பு: 
           சொல்விளக்கம்:
1. மெச்ச - மதிக்க 
2. ஐயம் - சந்தேகம்
3. ஒட்பம் - அறிவு
4. ஔவியம் - பொறாமை
5. அஃகல் - வறுமை

No comments:

Post a Comment