Wednesday 4 June 2014

உள்மனத்தே இருப்பாயோ!

விருத்தனாய் வந்துநின்று
          வள்ளியை மணந்தானென்றே
திருத்தனியில் வந்துநின்று
          தினமுமுனைத் தேடியேஎ
கருத்தினிலே இருத்தாமல்
         கதறுகிறேன் கந்தனென்றே
ஒருத்தேனே உலகமென்றால்
         உள்மனத்தே இருப்பாயோ! 

No comments:

Post a Comment