Friday 6 December 2013

காணும் இன்பம் ஏதையா!

ஆனந்த வாழ்வுவாழ ஆசை கொண்டே
           அவனியிற் பிறந்து உழலும்
ஊனுடலைச் சுமந்து உருக் குலைந்து
           உவப்ப தென்னே! காயும்
தானாய்க் கனிந்து தித்திக்கும் போது
          தாயாய் உலகு புரந்தவனே!
கூனாய் குருடாய் குறளையாய் படைத்து
         காணும் இன்பம் ஏதையா!

No comments:

Post a Comment