இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Sunday 14 July 2013
கதிர்காம வாசனே!
அற்றைநாள் உனை நினைவேனோ
அந்தகன் கண்படும் போது
பற்றை மறக்கிலா பரிதவிப்பேனோ
படுந்துயர் கண்டுமே
சற்றைக் கேனும் இரங்காயோ
சங்கரன் மகனே!
கற்றைவார் குழலாள் பயந்த
கதிர்காம வாசனே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment