இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Monday 14 November 2011
வந்தருள்வாய் வயலூரா!
ஊனடுத்த உடம்பெடுத்து
உயிர்வைத்த காரணத்தை
நானுணரக் காட்டியவா
நான்மறைகள் ஓதியவா
தேனடுத்த மலர்ப்பொய்கை
தென்றலது இசைபாட
வானடுத்த மழைபோல
வந்தருள்வாய் வயலூரா.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment