Saturday 5 October 2013

மனதைக் கொஞ்சம் திறப்பீரோ!























குரங்கும் பூனையும் சண்டையென
சொன்னவர் யார் சொல்வீரோ?
மரத்தில் வாழும் குரங்கெனினும்
குட்டிப் பூனைதனை அணைத்து
குலவும் இன்பந்தனை உணர்ந்தே  
மன்னுயிர் ஒன்றென எண்ணிடுதே!
மமதையுள்ள மானிடரே உங்கள்
மனதைக் கொஞ்சம் திறப்பீரோ!
                                                                - சிட்டு எழுதும் சீட்டு 73

No comments:

Post a Comment