இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Monday 14 October 2013
கற்பகத்தே சுமந்ததன்றோ!
ஒட்டியுறவாட வந்த சொந்தம்
ஓடி ஒளிந்துவிட நித்தம்
பட்டினியைப் போக்கி நல்
படிப்பினை ஊட்டுதற்கே
வெட்டியாள் வேலை செய்தும்
வேகும் வெய்யில் நின்றுழன்றும்
கட்டிநான் காக்கும் உயிரென்
கற்பகத்தே சுமந்ததன்றோ!
-
சிட்டு எழுதும் சீட்டு 73
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment