Monday 14 October 2013

கற்பகத்தே சுமந்ததன்றோ!















ஒட்டியுறவாட வந்த சொந்தம்
          ஓடி ஒளிந்துவிட நித்தம்
பட்டினியைப் போக்கி நல்
          படிப்பினை ஊட்டுதற்கே
வெட்டியாள் வேலை செய்தும்
          வேகும் வெய்யில் நின்றுழன்றும்
கட்டிநான் காக்கும் உயிரென்
          கற்பகத்தே சுமந்ததன்றோ! 
                                                             - சிட்டு எழுதும் சீட்டு 73

No comments:

Post a Comment