Thursday 21 November 2013

பரமானந்த வாழ்வு தாவே!


பெருநிதியே போகமே பேரின்ப வெள்ளமே
திருநிதியாய் தெய்வமாய்த் தோன்றும் பொருளெலாம்
உருநிதியாய் பொருந்தி யென்றும் பிறப்பறுக்கும்
அருள்நிதியே பரமானந்த வாழ்வு தாவே!

No comments:

Post a Comment