Sunday 10 November 2013

அருளினைப் பொழிவாய்!

உள்ளமே சோதியாய் உள்நின்று எரிகையில்
கள்ளமே செய்யும் கரும்புலன் ஐந்தும்
துள்ளியே ஆடும் துடுக்குகள் மாய்ந்திட
அள்ளியே பருக அருளினைப் பொழிவாய்!

No comments:

Post a Comment