Tuesday 6 March 2012

பிறைநுதல் அழகா!


சித்திரை மாத நிலவினிலே
           சிரித்து நானும் மகிழ்ந்திருந்தேன்
நித்திரை இழந்து வாடுகிறேன்
           நிம்மதியை எங்கு தேடுவனோ
எத்தரை ஏனோ வாழவைத்து
          என்னையேன் இங்கு ஏங்கவைத்தாய்
பித்தரைப் போல பிதற்றுகிறேன்
          பிறைநுதல் அழகா காத்தருள்வாய்!

No comments:

Post a Comment