Thursday 29 March 2012

தாள் வணங்கப் பெற்றேன்

பார்க்கும் பறவை எங்கும் நின்
          பக்குவம் கண்டேன்
யார்க்கும் கிடைத்தரிய நல்
          பாக்கியம் பெற்றேன்
நீர்க்குள் குமிழி போல்
          வாழ்க்கைய தாயினும்
மார்க்கம் கண்டேன் நின்
          தாள் வணங்கப் பெற்றேன்.

No comments:

Post a Comment