Sunday 29 January 2012

ஆன்றோர் உரைப்பீரே!















வன்னித் தமிழ் மண்ணின்
          வேங்கைகள் நாம் என்றே
அன்னை உரைத்த உரை
           அன்றே அழிந்ததன்றோ!
சின்னஞ் சிறு சிறுவர்
          சிரிப்பு மறைய முன்னே
   அன்னை மறைந்த தென்ன
             ஆன்றோர் உரைப்பீரே!
                                            - சிட்டு எழுதும் சீட்டு (19)

No comments:

Post a Comment