Tuesday 10 January 2012

அறிவொளி தேடி நாமே


றிவொளி தேடி நாமே
னந்தமாய் படித்திடுவோமே
சைகள் பாடி நாமே
சன் பாதம் தொழுதிடுவோமே
யர்வை நாடி நாமே
க்கமாக உழைத்திடுவோமே
ழுச்சி யுடன் நாமே
ற்றம் காண விரைந்திடுவோமே
யம் நீக்கி நாமே
ற்றுமையை வளர்த்திடுவோமே
டி ஆடி நாமே
வை பதம் போற்றி
கமும் காசும் தேடிடுவோமே!
இனிதே,
தமிழரசி

சொல்விளக்கம்:
எழுச்சி - வேகத்துடன் விரைந்து செயற்படல்
ஐயம் - நம்பிக்கை இன்மை
அஃகம் - தானியப் பொருட்கள்

No comments:

Post a Comment