Tuesday 17 January 2012

சுமையாய்ப் பார்ப்பதோ!













எத்தியோப்பியா இங்கு
          எழுந்து வந்ததோ!
தத்தித்தவளும் பிள்ளை
          தளிர்மேனி வனப்பு
வத்தி என்புக்கூடாய்
          வடிவம் ஆவதோ!
சுத்திநிற்போர் பெரும்
          சுமையாய்ப் பார்ப்பதோ!
                                        - சிட்டு எழுதும் சீட்டு (17)
                              (2002 வைகாசி மாதம் எழுதியது)

No comments:

Post a Comment