Friday 20 January 2012

நற்றமிழைக் காத்தருள்க!


பாரோரும் விண்ணோரும்
          பார்த்தறியாப்  பெருமையனே
ஊராரும் உற்றாரும் 
          உறவின்றிப் போயிடினும்
பூவாரத் தொழுது
          புனைந்து தமிழ் பாடயிலே
நீயாரக் கேட்டு
          நற்றமிழைக் காத்தருள்க
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment