Monday 18 February 2013

சுவைத்துக் கேட்டனள்

அன்ன பூரணி அடையும் 
           ஆனந்தம் சொல்லொனாதே
முன்னத் தவப் பயன்
          மூண்டதாதலால் யானும்
கன்னித் தமிழ்ப் பாமாலை
          கனிந்து பாடவே..
சொன்ன சொல் எலாம்
          சுவைத்துக் கேட்டனள்!

No comments:

Post a Comment