இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Monday 18 February 2013
சுவைத்துக் கேட்டனள்
அன்ன பூரணி அடையும்
ஆனந்தம் சொல்லொனாதே
முன்னத் தவப் பயன்
மூண்டதாதலால் யானும்
கன்னித் தமிழ்ப் பாமாலை
கனிந்து பாடவே..
சொன்ன சொல் எலாம்
சுவைத்துக் கேட்டனள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment