இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Monday, 11 February 2013
பாலமுது தந்தான்
"முருகென்ற சொல்லை முப்போதும் சொன்னேன்
உருகென்று உள்ளம் உவப்போடு உவந்தே
பருகென்று செழுந்தமிழ் பாலமுது தந்தான்
திருநின்ற தெய்வ வயலூரின் வள்ளல்”
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment