Monday 11 February 2013

வயலூரின் வள்ளல்


"முருகென்ற சொல்லை முப்போதும் தொழுதேன் 
உருகென்று உள்ளம் உவப்போடு உவந்தே
பருகென்று செழுந்தமிழ் பாலடை தந்தான்
திருநின்ற தெய்வ வயலூரின் வள்ளல்”

No comments:

Post a Comment