Tuesday 21 August 2012

சீ தனம்

சீரோடு வாழ்கவென பெண்ணுக்கு

          சீர்தனம் கொடுத்தார் அன்றைய தமிழர்
சீதனம் தாவெனக்கேட்டு பெண்ணை
          சீரழிக்கின்றார் இன்றைய தமிழர்
சீ தனம் என்ன ஆண்மையை வாங்கிட 
          செலவிடும் முதல் அதுவோ!
சீர்தனம் அன்று, இன்று சீ தனம் ஆனதினால்
          சீரழிகின்றதோ பெண்மையும் நன்கு.
                                          - சிட்டு எழுதும் சீட்டு 39

No comments:

Post a Comment