Thursday 26 April 2012

நெஞ்சம் பாடுது பாட்டே













கொஞ்சும் சிலம்பொலி கேட்டே
          கொஞ்சம் எனை மறந்தேன் நானே
நெஞ்சம் பாடுது பாட்டே
          நங்கை உனை அடையத் தானே
மஞ்சம் காண வரு மாதே
          மனமன்றில் ஆடுவாய் நீயே
தஞ்சம் அடைந்தனன் நானே
          தந்தருள்வாய் தளிர்க்கரம் நீயே.     
                                                  - சிட்டு எழுதும் சீட்டு - 29

No comments:

Post a Comment