Monday 2 April 2012

வயலூர் வள்ளலே செப்பு.

பண்டு நான் உன்னை நினைந்தேனோ

          பழவினை உந்த அழிந்தேனோ
கண்டு கண்டு களித்துகந்தேனோ
          கனவிலும் கருதாதிருந்தேனோ
கண்டு கொண்டாடும் அடியார்
          குரைகழல் தொழுதெழுந்தேனோ
வண்டு கொண்டாடும் வாவிசூழ்
          வயலூர் வள்ளலே செப்பு. 

No comments:

Post a Comment