Saturday 26 May 2012

நேர்மையோடு வாழுவோம்


























துருப்பிடித்த பண்டமாய்
          துலங்கும் எங்கள் மடமையை
நெருப்பெடுத்துக் கருக்கியே
          நேர்மையோடு வாழுவோம்
பெருக்கெடுத்து ஓடிடும்
          பொய்மைப் பேயைப் போக்கியே
செருக்கற்று நாளும் எம்
          செம்மையைப் போற்றுவோம்.      
இனிதே,
தமிழரசி.                                               

No comments:

Post a Comment