Wednesday 2 May 2012

தேர்ந்து தெரிந்து தந்தான்


துள்ளித் திரிந்த பருவமதில்
           துணையாய் விளையாடி வந்தே
கள்ளமில்லா என் நெஞ்சம்
           கரந்துறை கந்தன் அவன்
பள்ளிப் பருவமதில் பலகலை
           பயின்றிடும் வேளையிலே
தெள்ளு தமிழின் சுவை
           தேர்ந்து தெரிந்து தந்தான்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment