Saturday 18 October 2014

ஆசைக்கவிதைகள் - 97

குணமயிலே தூங்காதே!

ஆண்: சடசடென மழை பொழிய
         சரிசாம வேளையிலே
குடைபிடித்து நான் வருவேன்
         குணமயிலே தூங்காதே!
- நாட்டுப்பாடல் (மன்னார்)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment