Wednesday 17 October 2012

நயப்பது எப்போதோ?


கண்ணினில் இருக்கின்றாய்
           களிநடம் புரிகின்றாய்
எண்ணிய கருமங்கள்
           எளிதினில் அருள்கின்றாய்
திண்ணிய திடந்தோளில்
           திகழ்தரு கடம்போடு
நண்ணியே வருகின்றாய்
           நயப்பது எப்போதோ!

No comments:

Post a Comment