Saturday 25 February 2012

வருவாயா வயலூரா!



கையார கும்பிட்டிலேன் 
          காதாரக் கேட்டிலேன்
நெஞ்சார நினைந்திலேன்
          நாவாரப் பாடிலேன்
மையாரும் கருநீல
          மயில் மீதமர்ந்து
வெய்யாரும்வினை நீக்க
          வருவாயா வயலூரா!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment