இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Saturday 25 February 2012
வருவாயா வயலூரா!
கையார கும்பிட்டிலேன்
காதாரக் கேட்டிலேன்
நெஞ்சார நினைந்திலேன்
நாவாரப் பாடிலேன்
மையாரும் கருநீல
மயில் மீதமர்ந்து
வெய்யாரும்வினை நீக்க
வருவாயா வயலூரா!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment