Saturday 27 September 2014

தளிர்க்கரம் நீட்டவல்லாய் அல்லாயோ!

என்போடு கசிந்துருகி
இன்னிசை பாடவல்லேன் அல்லேன்
அன்போடு  ஒருதரம்
அலர்மலர் சூட்டவல்லேன் அல்லேன்
இன்போடு உன்நாமம்
            இதயத்தே மீட்ட்வல்லேன் அல்லேன்
துன்போடு துவழாது
             தளிர்க்கரம் நீட்டவல்லாய் அல்லாயோ!

No comments:

Post a Comment