என்போடு கசிந்துருகி
இன்னிசை பாடவல்லேன் அல்லேன்
அன்போடு ஒருதரம்
அலர்மலர் சூட்டவல்லேன் அல்லேன்
இன்போடு உன்நாமம்
இதயத்தே மீட்ட்வல்லேன் அல்லேன்
துன்போடு துவழாது
தளிர்க்கரம் நீட்டவல்லாய் அல்லாயோ!
No comments:
Post a Comment