Thursday 25 September 2014

ஆசைக்கவிதைகள் - 95


ஆண்: விழிகள் இரண்டும் மூடியே
வார்த்தை ஏதும் பேசாது
மௌனமாக நின்றாளே
மனதை தட்டி சென்றாளே!
- நாட்டுப்பாடல் (ஈழம்)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment