Saturday 30 June 2012

திரண்டோமே நாமும் தீரத்தோடே!




















“கார்கால மேகம் காற்றோடு மோத
          கானகத்து மயிலும் களிப்போடு ஆட
நீராற்று அருவி நிலத்தோடு மோத
         நீராடு மாதர் நிரைநின்று ஆட
ஊரோடு உலகம் எதிர்நின்று மோத 
         உவப்பாரை காண உறவெல்லாம் வாட
தீராத கோபம் தினமுமே மூள
         திரண்டோமே நாமும் தீரத்தோடே”
                                      - சிட்டு எழுதும் சீட்டு 34

No comments:

Post a Comment