Tuesday 9 February 2016

எந்தனாவி தழுவுமோ!


பத்துமலை முருகன்

வெள்ளம் பெருகி வீதிதொறு மோட
       வேடிக்கை பார்த்து விளையாடுங்
கள்ளம் இல்லா குழந்தை போல்
       கணமும் விளையாடி மகிழ்ந்து
விள்ளம் பாடிய விழிநீர் சொரிந்து
       வியந்து கனிந்துருகி நின்று 
உள்ளம் சிவக்க உனையும் ஓர்கணம்
       உண்ணி எந்தனாவி தழுவுமோ

No comments:

Post a Comment