Friday 19 February 2016

பத்துமலை முருகன்

பத்துமலை முருகன் கோயிலுக்கு 2016ல் சென்றபோது

கத்துகடல் ஒலியும் அவனை
       கந்தன் என்றே முழங்க
பித்துமிகக் கொண்டு நான்
       பிதற்றித் திரியல் உற்றேன்
செத்துமடிந் திடினும் உயிர்ச்
       செம்மைப் பகை அறுக்க
பத்துமலை முருகன் எந்தன்
       பக்கத்துணை வருவான்

இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்
செம்மைப்பகை - வினைப்பகை

2 comments:

  1. அருமையான பாவரிகள்

    ReplyDelete
    Replies
    1. அருளே வாழ்விக்கும்.

      Delete