Tuesday 12 March 2013

நீர்பெருக்கத் தூரெடுப்பீர்!
















நீரற்ற நெடுஞ்சாலை
நிழல் கொடுக்க நல்லமரம்
காரழகுக் காரிகையாள்
கள்வார்க்க பிழாவதனை
மாரடுத்து மணம் நுகர்ந்து
மதிமயங்கு மானிடரே!
நீர்பெருக்கத் தூரெடுப்பீர்!
நிலமெங்கும் நித்தமுமே!
                                              - சிட்டு எழுதும் சீட்டு 54

No comments:

Post a Comment