இதழ்
இதழின் சுவை தமிழில் தமிழின் சுவை இதழில்
Tuesday 12 March 2013
நீர்பெருக்கத் தூரெடுப்பீர்!
நீரற்ற நெடுஞ்சாலை
நிழல் கொடுக்க நல்லமரம்
காரழகுக் காரிகையாள்
கள்வார்க்க பிழாவதனை
மாரடுத்து மணம் நுகர்ந்து
மதிமயங்கு மானிடரே!
நீர்பெருக்கத் தூரெடுப்பீர்!
நிலமெங்கும் நித்தமுமே!
-
சிட்டு எழுதும் சீட்டு 54
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment