Tuesday 19 April 2016

நிலைத் திருக்க காணுவமே!


காளை எனில் காளையாய்
          யானை எனில் யானையாய்
நாளை உலகு காணவென
          நாளும் இருந்து எண்ணி
வாளு ருவஉளி கொண்டு
          வாய்த்த நின் சிற்பம்
நீளு லகம் உள்ளவரை
          நிலைத் திருக்க காணுவமே!
                                                              - சிட்டு எழுதும் சீட்டு  114 

No comments:

Post a Comment