Sunday 3 April 2016

தந்தை தன்னருள் தானே!


நீரகம் சூழ்ந்து வாரிதிரையள்ளி 
          நித்திலங் கொழிக்கும் முற்றமதில்
தீரகம் இல்லா நெஞ்சினாராகி 
          தீமைகள் செய்து வௌவுநர்தாமும்
வேரகம் வெதும்பி வெய்யிலில் 
          வீழ்ந்த மரமதுவாய் வீட்டுதல்
தாரகம் சொன்ன தம்பிரான் 
         தந்தை தன்னருள் தானே!

No comments:

Post a Comment