Monday 28 January 2019

கைமலரோ எழுதிடும் நற்றமிழே!


பன்னிருகை வேலவனே பைந்தமிழின் காவலனே
உன்னிருவிழி யருளோ உலகினைக் காப்பதுவோ
நின்னிருதாள் பணிந்தே நினைவினி லெனையிழந்தே
என்னிருகை மலரோ எழுதிடும் நற்றமிழே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment