Friday 2 August 2019

முப்பொருளின் நாயகியே மீனாட்சி



முப்பொருளின் நாயகியே மீனாச்சி
முழுதுணர்த்த உளமதனில் நில்லாச்சி
எப்பொரும் எவ்வுயிரும் உனதாட்சி
எமதிடரை நீயறிந்து போக்காச்சி
நற்பொருளை நல்லறிவை தாஆச்சி
நம்மிடையே அறமதனை வளராச்சி
தற்பொருளை வேண்டுவது ஏனாச்சி
தண்ணுமையே தேரேறி வாஆச்சி
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
கிளிநொச்சி நெயந்திநகர் மீனாச்சி அம்மன் கோயில் தேர்த்திருவிழா.

No comments:

Post a Comment