Saturday 8 April 2017

நாகர்கோயில் நங்கையைப் போற்றுவமே


Photo Source: Dinamalar

நானில மீதினில் நாகர்கோயில்
          நங்கையைப் போற்றுவமே
தானினி தென்று இருந்தின்பங்காணா
          தன்மையைப் புகழ்வோமே
வானிடையுயர்ந்த தென்னைமரமேறி
          வாழ்வதை வாழ்த்துவமே
தேனினுமினிய செந்தமிழ்போல
          திருவொடு வாழிய! வாழியவே!!
                                                                           - சிட்டு எழுதும் சீட்டு 136
இனிதே,
தமிழரசி.

1 comment: