Friday 21 April 2017

நிறை செல்வம் தருக!


சிங்காரத் திருவே நின்
       சீர் கேட்க வேண்டும்
மங்காத பொருள் யாவும்
       மனை தோறும் வேண்டும்
எங்கானும் மறந்தாலும்
       எமக் கருள வேண்டும்
நீங்காது ளத்திருந்து
       நிறை செல்வம் தருக!
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. அருமையான வேண்டுதல் பா!

    ReplyDelete
    Replies
    1. வேண்டத் தக்கதை தருவது அவளே!

      Delete