Monday 11 May 2015

இன்பப் பாமாலை தந்தான்!

கருவின் உயிராய் அன்று 
    கழலிணையை தொழுதேன்
முருகு என்ற சொல்லை
    முப்போதும் கேட்டேன்
உருகும் மன எண்ண
    உணர்வினில் கரைந்தேன்
பருகு என்று இன்பப்
    பாமாலை தந்தான்!

No comments:

Post a Comment