Thursday 23 April 2015

பின்னையேன் பிறக்க வைத்தாய்!

என்னையே எண்ணி நிதம்
    ஏங்கியழும் வாழ்க்கையிலே
உன்னையே எண்ணுதற்கு ஏது
    உளம் ஈங்குள்ளது
முன்னையே நினைத்திலேன் உன்
    மேன்மையும் அறிந்திலேன்
பின்னையேன் பிறக்க வைத்தாய்
    பிறப்பறுப்பது நின்கடனே!

No comments:

Post a Comment