Monday 15 December 2014

ஆசைக்கவிதைகள் - 99

அணைத்திருப்ப தெப்போது!

அந்திக்கு வாரனென்னு
ஆணையிட்டு போன மச்சான்
வாரங்கள் பல போயும்
வாராதிருப்ப தென்ன!
   
முந்திரிக்கு கீழே
முத்து மணல் பாயினிலே
அந்தி மங்கும் வேளயில
          அணைத்திருப்ப தெப்போது!
                                                                                  நாட்டுப்பாடல் (திரிகோணமலை)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

No comments:

Post a Comment