Friday 6 September 2013

குறைகளைய மறப்பதேனோ!

பாவியெனப் பிறந்துவிட்டால்
          பார்த்தணைக்க யாருமின்றி
ஆவிபோகும் நேரம்வரை
          அந்தரத்தே ஆடும்வாழ்வை
தேவியுனைச் சரணடைந்து
          தேறுதற்கு எண்ணிநிதம்
கூவிக்கூவி அழைத்திடினும்
           குறைகளைய மறப்பதேனோ!

No comments:

Post a Comment