Monday 17 September 2012

பூங்கவிதை














பெண்மையெனும்
பூங்கவிதை
பேணுமந்த 
தாய்மைக்கு
காலெதற்கு?
வஞ்சியிவள் 
வாழ்வுதனில் 
வந்துதித்த 
செல்வமதைத்
தாங்கி நின்று
தாய்மை எனும்
தத்துவத்தை
தரணிக்குக்
காட்டுகிறாள்.
                 - சிட்டு எழுதும் சீட்டு 41

No comments:

Post a Comment