Tuesday 14 July 2015

முந்நின்று அருள்தருவான்!


பன்னிரு கையுடையான் பழந்தமிழ் பாவுடையான்
என்னிரு கண்ணிரண்டில் என்றுமே ஒளியானான்
தன்னிரு கண்ணிரண்டில் தயைதனைக் காட்டிடுவான்
முன்னைய வினையறுக்க முந்நின்று அருள்தருவான்

No comments:

Post a Comment