உருக்கம் வைத்தால் ஆகாதோ!
நெல்லாய் சிலிர்க்கிறனே
உமியாய் பறக்கிறனே உருக்கம்
வைத்தால் ஆகாதோ!
காதலி: பாயாய் சுருளுவதும் பச்சை
நெல்லாய் சிலிர்ப்பதுவும்
உமியாய் பறப்பதற்கே உருகுமா
எந்தன் உள்ளம்!
- நாட்டுப்பாடல் (ஈழம்)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
No comments:
Post a Comment